பணமோசடி

சிங்கப்பூரில் பதிவான பில்லியன் டாலர் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய சூ ஜியான்ஃபெங் மீது மே 16ல் கூடுதலாக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பல பில்லியன் டாலர் மதிப்பிலான பணமோசடி தொடர்பான வழக்கில் ஆறாவது சந்தேக நபருக்கு மே 14ல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியனுக்கும் அதிகமான பணமோசடி வழக்கில் தொடர்புடைய 10 குற்றவாளிகளில் ஒருவரான சீன குடிமகனான 45 வயது ஜாங் ருய்ஜின்மீது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) சுமத்தப்பட்டன.
சீனக் குடிமகன் வாங் பாவ்சனுக்கு 13 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை நடத்திய சோதனை நடவடிக்கையின்போது ‘ஜிசிபி’ எனப்படும் ஆடம்பர பங்களா வீட்டின் மேல்மாடத்தில் இருந்து குதித்த சைப்ரசைச் சேர்ந்த சூ ஹைஜின் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.